கல்லணை திறக்கப்பட்டும்

img

மேட்டூர் அணை நிரம்பியும் கல்லணை திறக்கப்பட்டும் கடைமடையை வந்து சேராத தண்ணீர்

மேட்டூர் அணை மூன்று முறை நிரம்பிய நிலையிலும், டெல்டா பாச னத்திற்காக கல்லணை திறந்து 25 நாட்களுக்கு மேலாகியும் கடை மடையை தண்ணீர் வந்தடைய வில்லை. சேதுபாவாசத்திரம் கடை மடைப் பகுதிகளில் சிறிய குளங்க ளில் கூட ஒரு சொட்டு தண்ணீர் நிரப்ப முடியாத அவலம் உள்ளது.